Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 நாட்களில் 30 கோடி வசூல்… சுல்தான் தயாரிப்பாளர் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (08:10 IST)
நடிகர் கார்த்தி மற்றும் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான சுல்தான் திரைப்படம் 5 நாளில் ஒட்டுமொத்தமாக 30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம்.

சுல்தான் படத்துக்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு இருந்தாலும் மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கைதிக்கு பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான தம்பி, தேவ் மற்றும் சுல்தான் ஆகிய மூன்று படங்களுக்குமே நெகட்டிவ் விமர்சனங்களே வந்துள்ளன.

இந்நிலையில் இந்த படத்தின் சக்ஸஸ் பார்ட்டி சென்னையில் நேற்று நடந்தது. அப்போது பேசிய படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு ‘சுல்தான் திரைப்படம் இதுவரை 30 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. அதில் தமிழகத்தில் 19 கோடி ரூபாயும், ஆந்திராவில் 5 கோடியும் அதிகபட்சமாக வசூல் செய்துள்ளது’ என்று கூறியுள்ளார். மாஸ்டருக்கு பின் ரசிகர்களை திரையரங்குக்கு ஈர்த்த படமாக சுல்தான் மாறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments