Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியேறிய சுஜா; வெளியிட்ட பதிவு: யார் உண்மையானவர்கள்??

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2017 (19:59 IST)
பிக்பாஸ் பொழுதுபோக்கு நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.


 
 
100 நாட்கள் வெளியுலக தொடர்பு இன்றி போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வருகின்றனர். இந்த போட்டியின் வெற்றியாளர் யார் என்பதற்கான விடை இன்னும் சில நாட்களில் வெளியாகிவிடும். 
 
இந்நிலையில், கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய சுஜா வருணி பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
இந்த பதிவில் பலருக்கு நன்றியையும், வீட்டிற்குள் யார் நேர்மையாக உள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார். அவரின் கடிதம் பின்வருமாறு....

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘கில்’ திரைப்படத்தின் ரீமேக்கில் துருவ் விக்ரம்?

வாடிவாசல் படத்துக்கு உருவாகியுள்ள எதிர்பார்ப்புக்கு நான் பொறுப்பேற்க முடியாது- வெற்றிமாறன் பொறுப்புத் துறப்பு!

ரெட்ரோ படத்தின் ஒட்டுமொத்த வசூல் விவரத்தை வெளியிட்ட படக்குழு!

பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது. பெரும் பரபரப்பு..!

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments