Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியேறிய சுஜா; வெளியிட்ட பதிவு: யார் உண்மையானவர்கள்??

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2017 (19:59 IST)
பிக்பாஸ் பொழுதுபோக்கு நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.


 
 
100 நாட்கள் வெளியுலக தொடர்பு இன்றி போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வருகின்றனர். இந்த போட்டியின் வெற்றியாளர் யார் என்பதற்கான விடை இன்னும் சில நாட்களில் வெளியாகிவிடும். 
 
இந்நிலையில், கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய சுஜா வருணி பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
இந்த பதிவில் பலருக்கு நன்றியையும், வீட்டிற்குள் யார் நேர்மையாக உள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார். அவரின் கடிதம் பின்வருமாறு....

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கல்வி நிலையங்களில் இசை வெளியீடு நடத்த மாட்டேன்… சசிகுமார் சொல்லும் காரணம்!

போதைப் பொருள் வழக்கு… நடிகர்கள் ஸ்ரீகாந்த் & கிருஷ்ணாவின் ஜாமீன் மனு.. இன்று தீர்ப்பு!

தொடங்கியது ‘டிமாண்டி காலனி 3’ படத்தின் ஷூட்டிங்… பிரியா பவானி சங்கர் கொடுத்த அப்டேட்!

படத்தின் பட்ஜெட்டே ரூ.125 கோடி.. ஆனால் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரமே ரூ.125 கோடி.. ஆச்சரியத்தில் திரையுலகம்..!

’லக்கி பாஸ்கர் 2’ உருவாகிறதா? வெங்கி அட்லுரி வட்டாரங்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments