Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுஹாசினியின் கருத்து பற்றி கமல் - சரி என்கிறாரா தவறு என்கிறாரா?

Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (09:21 IST)
ஓ காதல் கண்மணி படத்தின் பத்தரிகையாளர் சந்திப்பில் பேசிய சுஹாசினி, மவுஸ் பிடிக்கத் தெரிந்தவர்கள் எல்லாம் விமர்சனம் செய்கிறார்கள் என்று இணையத்தில் விமர்சனம் செய்கிறவர்களை கடுமையாக தாக்கிப் பேசினார். அதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
 

 
பிரபல வார இதழுக்கு பேட்டியளித்த கமலிடம், சுஹாசினியின் விமர்சனம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், அற்பனுக்கும் மவுஸ் கிடைத்தால், அவன் பிடிக்கத்தான் செய்வான். ஏன்னா, மவுஸ் அவனுடையது. அதை நான் ஒன்றும் செய்ய முடியாது. விமர்சனத்தை தடுக்கவும் கூடாது. சுஹாசினியின் கருத்தை நான் தவறு என்று சொல்லவில்லை, அதுவும் ஒரு கருத்து அவ்வளவுதான் என்றார்.
 
சுஹாசினியின் கருத்தை சரி என்கிறாரா தவறு என்கிறாரா?

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

Show comments