Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்த் - மணிரத்னம் இணையும் படம் உண்மையா? என்ன சொல்கிறார் சுஹாசினி..!

Siva
புதன், 16 அக்டோபர் 2024 (19:17 IST)
சமீப காலமாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் ஒரு தகவல் என்னவெனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் மணிரத்னம் மீண்டும் ஒருமுறை கூட்டணி அமைத்து திரைப்படம் செய்ய இருக்கின்றனர் என்ற செய்தி தான். இதற்கு நடிகை சுஹாசினி தனது விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.
 
1991-ஆம் ஆண்டு வெளிவந்த 'தளபதி' திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னம் இணைந்திருந்தனர். இதனால் 33 ஆண்டுகளுக்குப் பிறகு, இருவரும் மீண்டும் கூட்டணி அமைத்து 'தளபதி 2' உருவாக வாய்ப்பு உள்ளதாகக் கூறி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
 
இந்த செய்திகளுக்கு பதிலளித்த சுஹாசினி, "அப்படி எதுவும் இருக்கவில்லை; இது கற்பனையில் ஏற்பட்ட வதந்தி மட்டுமே" என்று கூறி, இந்த தகவல் உண்மை அல்ல என்பதை உறுதிப்படுத்தினார்.
 
அதே சமயத்தில், மணிரத்னம் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் 'தக்லைஃப்' படத்தை இயக்கி வருவதால், அடுத்த படம் குறித்து மணிரத்னம் இன்னும் யோசிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாக்கில் குங்குமப்பூ.. ஷாருக்கான், அஜய்தேவ்கன் மீது வழக்கு!

ரகுல் ப்ரீத் சிங்கின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

மஞ்சள் உடையில் க்யூட் லுக்கில் கலக்கும் திவ்யபாரதி!

அஜித் படத்தைத் தனுஷ் இயக்க வாய்ப்பே இல்லை… பிரபலத் தயாரிப்பாளர் உறுதி!

ஜெய் ஒரு ப்ளேபாய்… ஊமைக் குசும்பன்… பிரபல நடிகை ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments