Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புறநகர் ரயில் சேவை தொடக்கம்? ஊழியர்கள் வேலைக்கு திரும்ப உத்தரவு!

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (16:16 IST)
சென்னை புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக பேருந்து போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயக்கம், சிறப்பு ரயில்கள் தொடங்கப்பட்டது.  ஆனால், சென்னையில் லோகல் டிரைன் (புறநகர் ரயில் சேவை ) இல்லாதது பெரும் கவலையாக இருந்து வருகிறது. 

இந்நிலையில் இப்போது புறநகர் ரயில் சேவை தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகி உள்ளன. ஊழியர்களைப் பணிக்கு திரும்ப சொல்லி ரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அடுத்தமாதம் 7 ஆம் தேதியில் இருந்து புறகர் ரயில்சேவை தொடங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments