Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழைகளை ஏமாற்றுவதை நிறுத்துங்கள்- நடிகர் சோனு சூட்

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (23:28 IST)
கொரொனா காலத்தில் ஏழைகள்,விவசாயிகள்,மாணவர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிசெய்தவர் சோனு சூட். இந்நிலையில் அவர் பெயரைப் பயன்படுத்தி ஏழை மக்கள ஏமாற்றி வந்த நபரை தெலுங்கானா மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.

நடிகர் சோனு சூட்டின் பெயரைப் பயன்படுத்தி சிலர் மக்களை ஏமாற்றி வருவதாக போலீஸுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் ஒருவரைக் கைது செய்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

கைது செய்யப்பட்டவரின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு நடிகர் சோனு சூட் கூறியுள்ளதாவது:

உதவி வேண்டுபவர்களை ஏமாற்றும் இத்தகைய குற்றவாளிகளை கண்டிறிந்து கைது செய்த தெலுங்கானா போலீசாருக்கு நன்ரி. இதுபோன்ற ஏமாற்று வேலைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள்…இல்லேன்றால் ஜெயில் கம்பிகளுக்குப் பின்னால் நிற்க வேண்டி வரும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’டிடி நெக்ஸ்ட் லெவல்’ வாஷ் அவுட்.. சூரியின் மாமன் சூப்பர்ஹிட்.. சோகத்தில் சந்தானம்..!

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் எஸ்.ஜே.சூர்யா.. ’தல’ சம்மதம் கிடைக்குமா?

4 படத்தில் கிடைத்த சம்பளம் ரூ.200 கோடி.. அதை அப்படியே ‘எஸ்டிஆர் 50’ல் முதலீடு செய்யும் சிம்பு..!

என் படத்தை வெளியிட தடை.. கர்நாடகா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்த கமல்ஹாசன்..!

துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் கலர்ஃபுல் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments