Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணிவுடன் நிமிர்ந்து நில்லுங்கள்…வாழ்க்கை அரவணைத்துக் கொள்ளும் செல்வராகவன் அட்வைஸ்

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (16:23 IST)
சமீபகாலமாக மாணவர்கள் நீட் எனும் நுழைவுத் தேர்வுக்குப் பயந்து தற்கொலை செய்வது அதிகரித்து வருவதால் இதற்குத் தடை வேண்டும் எனப்ன் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் ஒரே நாளில் மூன்று பேர் தற்கொலை கொண்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கு எடுத்தது என்றாலும் அடுத்த நாள் அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில் இயக்குநரும் நடிகர் தனுஷின் அண்ணனுமான செல்வராகவும் தனது டுவிட்டர் பக்கத்தில், என் அன்பு நண்பர்களே! அனுபவத்தில் சொல்கிறேன்.சத்தியம். தேர்வு என்பது முக்கியமாக இருக்கலாம்.ஆனால் முற்றுப் புள்ளி அல்ல.அதில் தோற்றாலும் வாழ்க்கை பல்லாயிரக்கணக்கான வாய்ப்புகளை உங்கள் பக்கம் அனுப்பிக் கொண்டே இருக்கும்! துணிவுடன் நிமிர்ந்து நில்லுங்கள்.வாழ்க்கை அரவணைத்துக் கொள்ளும் ! என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் எங்கே? எப்போது?.. ஆச்சரிய தகவல்..!

’நாட்டை திருத்தனும்ன்னா ஒரே வழி மரண பயம்’: ‘இந்தியன்’ டிரைலர்..!

வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்.. பிடிக்க முயன்ற ஹாலிவுட் நடிகர் கொலை! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அப்பா, அம்மாவுடன் தளபதி விஜய் எடுத்த புகைப்படம்.. எஸ்.ஏ.சியின் க்யூட் பதிவு..!

எங்க ஊரு பொண்ணுமா நீ.. முப்பாத்தம்மன் கோவிலில் ஜான்வி கபூர் தரிசனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments