துணிவுடன் நிமிர்ந்து நில்லுங்கள்…வாழ்க்கை அரவணைத்துக் கொள்ளும் செல்வராகவன் அட்வைஸ்

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (16:23 IST)
சமீபகாலமாக மாணவர்கள் நீட் எனும் நுழைவுத் தேர்வுக்குப் பயந்து தற்கொலை செய்வது அதிகரித்து வருவதால் இதற்குத் தடை வேண்டும் எனப்ன் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் ஒரே நாளில் மூன்று பேர் தற்கொலை கொண்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கு எடுத்தது என்றாலும் அடுத்த நாள் அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில் இயக்குநரும் நடிகர் தனுஷின் அண்ணனுமான செல்வராகவும் தனது டுவிட்டர் பக்கத்தில், என் அன்பு நண்பர்களே! அனுபவத்தில் சொல்கிறேன்.சத்தியம். தேர்வு என்பது முக்கியமாக இருக்கலாம்.ஆனால் முற்றுப் புள்ளி அல்ல.அதில் தோற்றாலும் வாழ்க்கை பல்லாயிரக்கணக்கான வாய்ப்புகளை உங்கள் பக்கம் அனுப்பிக் கொண்டே இருக்கும்! துணிவுடன் நிமிர்ந்து நில்லுங்கள்.வாழ்க்கை அரவணைத்துக் கொள்ளும் ! என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் 9: மூன்றாவது வார எலிமினேஷன் பட்டியலில் 9 பேர்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஜொலிக்கும் விளக்கு வெளிச்சத்தில் மேலும் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

பாதி ஷூட்டிங் முடிந்த பின்னர் திரைக்கதையை மாற்றும் பிரசாந்த் நீல்.. பின்னணி என்ன?

என் தயாரிப்பாளர்கள் ப்ளூ சட்ட மாறனைவிடக் கண்டிப்பானவர்கள்… கருப்பு படம் குறித்து ஆர் ஜே பாலாஜி அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments