Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துக்க வீட்டிலுமா இப்படி?... ரசிகரின் செயலால் கடுப்பான ராஜமௌலி!

vinoth
திங்கள், 14 ஜூலை 2025 (09:55 IST)
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான கோட்டா சீனிவாசராவ் நேற்று வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். அதையடுத்து தெலுங்கு சினிமாவின் முன்னணிக் கலைஞர்கள் இறுதி மரியாதை செலுத்த அவரது வீட்டுக்கு வந்தனர்.

அப்பொது சினிமா பிரபலங்களைக் காண ரசிகர்கள் வீட்டை சூழ்ந்தனர். ஊடகத்தினரும் இறப்பு நிகழ்வை ஒளிபரப்ப வீட்டின் முன் கூடினார். அப்போது இயக்குனர் ராஜமௌலி கோட்டா சீனிவாசராவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வெளியே வரும் போது அவரைப் பின்தொடர்ந்து சென்று ஒரு ரசிகர் செல்ஃபி எடுக்க முயன்றார்.

அதைத் தவிர்த்துக்கொண்டே நடந்து சென்ற ராஜமௌலி ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் அவரைக் கண்டித்து திட்டிவிட்டு தன் காரில் ஏறி சென்றார். இது சம்மந்தமான காணொளித் துணுக்கு இணையத்தில் பரவ ரசிகர்களின் இந்த கேவலமான மனநிலைக் குறித்து கண்டனங்கள் எழுந்துள்ளனர். ஒரு துக்க வீட்டில் இப்படியா நடந்துகொள்வது என அதிருப்தியை வெளியிடும் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments