Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறைவான சம்பளம் என பாகுபலியை உதறிய ஸ்ரீதேவி

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (21:43 IST)
விஜய்யின் புலி படத்தில் நடித்த ஸ்ரீதேவி சம்பளம் குறைவு என பாகுபலியில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார்.


 

 
முதலில் ராஜமௌலி ரம்யா கிருஷ்ணன் நடித்த காதாபாத்திரத்துக்கு முதலில் ஸ்ரீதேவியிடம்தான் கேட்டுள்ளார். ஆனால் ஸ்ரீதேவி ரூ.6 கோடி சம்பளம் கேட்டதால் ராஜமௌலி பின்வாங்கிவிட்டார். அதன்பிறகு இந்த காதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க ஒப்புக்கொண்டார்.
 
தற்போது பாகுபலி இந்திய சினிமாவில் ஒரு வரலாறு படைத்துள்ளது. இந்தியா முழுவதும் அனைவரிடமும் வரவேற்பு பெற்றுள்ளது. சிவகாமி கதாபாத்திரம் குறித்து ரம்யா கிருஷ்ணன் கூறியதாவது:-
 
சிவகாமி சாதாரண பெண் இல்லை. அவர் குணத்தில் நல்லது, கெட்டது இரண்டும் உண்டு. இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைப்பது அரிது. அதானல் உடனே ஒத்துக்கொண்டேன், என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments