Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படுக்கையை பகிர ஏன் ஒத்துக் கொண்டீர்கள்? - ஸ்ரீரெட்டி பதில்

Webdunia
வியாழன், 19 ஜூலை 2018 (15:55 IST)
முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். 

 
அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சிகளில் கொடுக்கும் பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார்.  
 
இந்நிலையில், பிரபல தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, சினிமா வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த போதெல்லாம் நீங்கள் ஏன் அதை ஏற்றுக்கொண்டீர்கள்? என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
 
அதற்கு பதிலளித்த ஸ்ரீரெட்டி “நான் கடந்த 10 வருடங்களாக பெற்றோரை பிரிந்து வாழ்கிறேன். என்னிடம் அவர்கள் பேசுவதில்லை. உணவு, வாடகை, மாத தவணைகள் என எனக்கு கடமைகள் இருக்கிறது. எத்தனை நாளைக்கு நான் நண்பர்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்க முடியும். அந்த சூழ்நிலையில், சினிமா வாய்ப்பிற்காக நான் அந்த தவறை செய்ய வேண்டியதாயிற்று” எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கங்குவா’ தோல்விக்கு பின் மீண்டெழுந்த சூர்யா.. ‘கருப்பு’ பிசினஸ் அமோகம்..!

’வாடிவாசலை அடுத்து சிம்பு - வெற்றிமாறன் படமும் டிராப்பா? கோலிவுட்டில் பரபரப்பு..!

ஹோம்லி க்யூன் பிரியங்கா மோகனின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

அழகியே… சிவப்பு நிற உடையில் கலர்ஃபுல் போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் ரஜினிகாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments