Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படுக்கையை பகிர ஏன் ஒத்துக் கொண்டீர்கள்? - ஸ்ரீரெட்டி பதில்

Webdunia
வியாழன், 19 ஜூலை 2018 (15:55 IST)
முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். 

 
அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சிகளில் கொடுக்கும் பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார்.  
 
இந்நிலையில், பிரபல தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, சினிமா வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த போதெல்லாம் நீங்கள் ஏன் அதை ஏற்றுக்கொண்டீர்கள்? என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
 
அதற்கு பதிலளித்த ஸ்ரீரெட்டி “நான் கடந்த 10 வருடங்களாக பெற்றோரை பிரிந்து வாழ்கிறேன். என்னிடம் அவர்கள் பேசுவதில்லை. உணவு, வாடகை, மாத தவணைகள் என எனக்கு கடமைகள் இருக்கிறது. எத்தனை நாளைக்கு நான் நண்பர்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்க முடியும். அந்த சூழ்நிலையில், சினிமா வாய்ப்பிற்காக நான் அந்த தவறை செய்ய வேண்டியதாயிற்று” எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments