Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் அந்தரங்க உறுப்பில் கேமரா வைக்க வேண்டுமா? - ஸ்ரீரெட்டி அதிர்ச்சி கேள்வி

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2018 (12:30 IST)
தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் கூறி தெலுங்கு திரையுலகை அதிர வைத்த, நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

 
இயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனர் சுந்தர். சி. ஆகியோர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் “ராகவா லாரன்ஸிடம் நான் மட்டும் ஏமாறவில்லை. எனக்கு தெரிந்த இன்னொரு பெண்ணும் இதே பிரச்சனையை அவரிடம் சந்தித்துள்ளார். அவர் உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை எனில், அந்த உண்மையும் வெளியே வரும்” என மிரட்டும் தொனியில் பேசினார்.

 
அப்போது அதற்கு என்ன ஆதாரம்? என பேட்டியெடுத்தவர் கேட்க, கடுப்பான ஸ்ரீரெட்டி “ நான் என் அந்தரங்க உறுப்பிலோ இல்லை மார்பிலோ கேமரா வைக்க வேண்டுமா? ஒரு பெண் எப்போதும் கேமராவை ஆன் செய்து வைத்துக்கொண்டே இருப்பாளா? ராகவா லாரன்ஸ் என்னோடு உடல் உறவு வைத்துக்கொண்டிருக்கும் போது நான் செல்பி எடுப்பதை அவர் அனுமதிப்பாரா?” என அவர் அதிர்ச்சி கேள்விகளை எழுப்பினார்.
 
மேலும், நான் இதற்கு முன் பல ஆதரங்களை வெளியிட்டேன். ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கொந்தளிப்புடன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தோனி க்ரவுண்ட்ல இறங்குன மாதிரி இருந்துச்சு! வட இந்தியாவில் தனுஷிற்கு கிடைத்த க்ளாப்ஸ்! – வியந்து சொன்ன நடராஜன்!

அமைச்சர் மனைவியிடம் திருமணம் குறித்து கேட்டேன்: வைரமுத்துவின் பதிவு..!

ரஜினியின் கூலி திரைப்படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்!

சென்னை ஐஐடியோடு இணைந்து இசை ஆராய்ச்சி மையத்தை தொடங்கும் இளையராஜா!

ஜூனியர் NTR நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படம்… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்