Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி வீட்டுக்கு புதுவரவு…. சௌந்தர்யா ரஜினிக்கு இரண்டாவது குழந்தை!

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (08:01 IST)
ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவிற்கு கடந்த 2010 ஆம் ஆண்டு தொழிலதிபரான அஸ்வின் என்பவரோடு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அஸ்வின் சௌந்தர்யா தம்பதியினர் சட்டப்படி விவாகரத்துப் பெற்று பிரிந்துவிட்டனர். குழந்தை சௌந்தர்யாவிடம் வளர்கிறது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு  சௌந்தர்யாவிற்கு விசாகன் என்பவரோடு மறுமணம் நடந்தது.

இதையடுத்து சௌந்தர்யா கர்பமான நிலையில் இப்போது அவருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு வீர் என்று பெயர் வைத்துள்ளதாக மகிழ்ச்சியோடு அறிவித்துள்ளார் சௌந்தர்யா. இதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ரெண்டாவது இன்னிங்ஸுக்கு தயார் போல… அழகிய போட்டோஷூட் ஆல்பத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்!

வெக்கேஷன் போட்டோ ஷூட் ஆல்பங்களைப் பகிர்ந்த கீர்த்தி பாண்டியன்!

கிளாமர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

ஷாருக் கானின் அடுத்த படத்தில் அனிருத்… ஜவான் செண்ட்டிமெண்ட்!

இந்திராகாந்தியாக கங்கனா நடித்த ‘எமர்ஜென்ஸி’ படத்தின் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments