Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரப நடிகர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் போனது வருத்தம் – ஏ.ஆர்.ரஹ்மான்

Webdunia
செவ்வாய், 5 மே 2020 (16:01 IST)
கடந்த 29, ஆம் தேதி முன் பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் புற்றுநோயின் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அடுத்த நாள் ரிஹிகபூர் ( ஏப்ரல் 30) உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர்கள் இருவரின்  மறைவுக்கு ஏராளமான நடிகர்கள், நடிகைகள்,உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இர்பானின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாதது பற்றி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது : நடிகர் இர்பான் கான் மக்களுக்காக தன்னை அர்பணித்துக்கொண்ட கலைஞர்கள்.ஆனால் அவர்களின் மரணத்துக்குக்கூட யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இம்மாதம் புனித ரமலான் மாதம் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என தெரிவித்துள்ளார்.,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீரமல்லு’ படத்தின் ரிலீஸுக்கு மீண்டும் சிக்கலா?

சென்னையில் நடக்கவிருந்த அனிருத் இசைக் கச்சேரி ஒத்திவைப்பு… பின்னணி என்ன?

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments