Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவுக்கு ஷாக் கொடுக்க மத்திய, மாநில அரசு முடிவா?

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (20:20 IST)
சூர்யாவுக்கு ஷாக் கொடுக்க மத்திய, மாநில அரசு முடிவா?
லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் வேறு வழியின்றி தனது சூரரைப்போற்று திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய சூர்யா முடிவு செய்தார். ஆனால் அதே நேரத்தில் இந்த திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி தான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிட்டதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தற்போது திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியுள்ள மத்திய அரசு விரைவில் திரையரங்குகள் திறக்கவும் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக நவம்பர் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகளில் திறக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றது 
 
அக்டோபர் 30-ஆம் தேதி சூரரை போற்று திரைப்படம் ரிலீஸ் ஆகும் நிலையில் அதற்கு மறுநாளே திரையரங்குகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு சூர்யாவுக்கு மத்திய மாநில அரசுகள் ஷாக் கொடுத்த முடிவு செய்துள்ளதாக கோலிவுட்டில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது இதற்காகதான்… சிம்ரன் பகிர்ந்த தகவல்!

விடுமுறை நாட்களிலும் ஏற்றம் காணாத ‘தக் லைஃப்’ வசூல்!

புதிய காட்சிகள்.. மீண்டும் புதிதாக எடிட்டிங்.. ஓடிடியில் வெளியான ‘லால் சலாம்’ படத்திற்கு வரவேற்பு..!

கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிக்கவுள்ள சூர்யா?

விஜய் சேதுபதி –பூரி ஜெகன்னாத் படத்துக்கு இசையமைக்கும் வாரிசு இசையமைப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments