Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி 3 அல்லது 4 தான்: சிவகார்த்திகேயன் திடீர் முடிவு!!

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2017 (21:17 IST)
சிவகார்த்திகேயன் தற்போது வேலைக்காரன் படத்தில் பிஸியாக உள்ளார். படத்தின் வெளியீட்டுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.


 
 
இந்த படத்தை மோஅன் ராஜா இயக்கியுள்ளார். நடிகை நயன்தாரா நாயகியாகவும் மலையாள நடிகர் பஹத் ஃபாசில் வில்லானகவும் நடித்துள்ளனர்.
 
இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஒரு முடிவை எடுத்துள்ளார். இனி வருடத்துக்கு 3 அல்லது 4 படங்கள் கொடுக்க முடிவு செய்துள்ளார். 
 
சிவகார்த்திகேயனின் படம் ரிலீஸாகி ஒரு வருடமாவதால் அவரது ரசிகர்கள் வருத்தப்படுகிறார்களாம். எனவே, எப்படியேனும் வருடத்திற்கு 3 - 4 படங்களில் நடிக்க உள்ளாராம். 
 
இந்த முடிவை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த உள்ளாராம். மேலும், வேலைக்காரன் படம் மிக விரைவில் ரிலீஸாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை ரம்யா குறித்து இன்ஸ்டாவில் ஆபாச கருத்து: 48 பேர் மீது வழக்கு.. 3 பேர் கைது..!

தெலுங்குக்கு ராஜமௌலி… தமிழுக்கு லோகேஷ்…. ரஜினிகாந்த் பாராட்டு!

பார்ட் 2 படங்கள் நடிப்பதில் பயம்… ஆனா அந்த படம் மட்டும் நடிக்க ஆசை- சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

பிராம்குமார் & விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்தில் கதாநாயகி ஆகும் ருக்மிணி வசந்த்!

இனி சனிக்கிழமை எதிர்நீச்சல் 2 ஒளிபரப்பாகாது.. சன் டிவி அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments