Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களுடைய முதல் இந்திப்படம் என்னுடைய தயாரிப்பில்தான்.. சிவகார்த்திகேயனுக்கு ஆஃபர் கொடுத்த் அமீர்கான்!

vinoth
செவ்வாய், 7 ஜனவரி 2025 (08:55 IST)
தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளில் சிவகார்த்திகேயன் அடைந்த வளர்ச்சி என்பது யாராலும் நம்ப முடியாதது. எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவில் நுழைந்த அவர் தற்போது  ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

சமீபத்தில் அவர் நடித்த அமரன் திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துக் கலக்கியது. இதன் மூலம் தமிழைத் தாண்டியும் தெலுங்கு மற்றும் இந்தி மொழி ரசிகர்களிடம் அவர் கவனம் பெறுள்ளார். அதுபோலவே சமீபகாலமாக அவர் பேன் இந்தியா ஹீரோவாகும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் இந்தி படங்களில் நடிப்பது குறித்து பேசியுள்ளார். அதில் “நான் ஒருமுறை அமீர்கான் சாரை சந்தித்தேன். அவர் என்னிடம் ‘உங்களுடைய முதல் இந்தி படம் என்னுடைய தயாரிப்பில்தான் இருக்கும். நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள்’ என்றார்” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் விரைவில் இந்தி படத்தில் அறிமுகமாகலாம் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments