Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சேரி பகுதியில் நடந்த சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு

Webdunia
வியாழன், 26 ஜனவரி 2017 (13:08 IST)
சென்னை திநகரில் உள்ள சேரி பகுதியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன்ராஜா இயக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.


 

 
தனி ஒருவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மோகன்ராஜா சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா, பகத் பாசில் உள்ளிட்டவர்களும் நடித்துவரும் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை தி.நகர் சேரி பகுதியில் எடுத்துள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற உள்ளது.
 
இந்தப் படம் உணவு கலப்படத்தை மையப்படுத்தியது என்று கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்றாவது ஒருநாள் தேசிய விருதை வாங்குவேன்… அம்மா கொடுத்த புடவையோடு வருவேன் – சாய் பல்லவி நம்பிக்கை!

தனுஷுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் அர்ஜுன்… எந்த படத்தில் தெரியுமா?

ரஜினிக்கும் வில்லன் ஆகிறாரா எஸ் ஜே சூர்யா?... திரை தீ பிடிக்கப் போகுது!

ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டேவின் கதாபாத்திரம் இதுவா?.. Decode செய்த ரசிகர்கள்!

கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments