சிவகார்த்திகேயனின் தந்தை விவகாரத்தின் உள்நொக்கம் இல்லை ! ஹெச்.ராஜா

Webdunia
வியாழன், 27 மே 2021 (00:03 IST)
சிவகார்த்திகேயன் அப்பாவின் பெயரை தவறுதலாகக் கூறிவிட்டென் என தர்மசங்கடத்தை ஏற்பத்தும் உள்நோக்கம் எனக்குக் கிடையாது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஹா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பேசிய ஹெச்.ராஜா நடிகர் சிவகார்த்திகேயன் தந்தையான ஜெயிலர் பிரகாஷ் கொலை செய்யப்பட்டதற்காக காரணம் த்ற்போது பாபநாசம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஜவஹிருல்லா தான் என கூறி அதிர்ச்சி அளிக்கும் வகையில் பேசினார். இதுகுறித்து ஹெச்ராஜா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த விவகாரம் சமூகவலைதளத்தங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக பகிரப்பட்டு பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  தான் பேசியதற்கு ஹெச்.ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் முந்தைய பேட்டியில் கூறியபடி நடிகர் சிவகார்த்திகேயன் தந்தையும் காவல்துறையில் பணியாற்றினார்.

அவர் அவரைக் கூறி தர்மசங்கடம் ஆக்க வேண்டும் என்ற உள்நோக்கம் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல்ஹாசனின் ‘நாயகன்’ வெற்றியைத் தொடர்ந்து ‘தேவர் மகன்’ ரி ரிலீஸ்?

அஜித்- ஆதிக் படத்தில் இருந்து விலகினாரா தயாரிப்பாளர் ராகுல்?- களமிறங்குகிறதா ரிலையன்ஸ்?

அரசன் படத்தில் அனிருத்துக்கு சம்பளம் இல்லையா?... புத்திசாலித்தனமாக முடிவெடுத்த தாணு!

இயக்குனர் vs ஹீரோ… ஈகோ மோதலில் வென்றது யார்? – எப்படி இருக்கு துல்கர் சல்மானின் காந்தா?

அரசன் படத்தில் கவினுக்கு ஒரு வேடம் இருந்தது. ஆனால்..? – வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments