Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலில் ரஜினி படம்… அடுத்து என் படம் – இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் அன்புக் கட்டளை!

Webdunia
வியாழன், 6 மே 2021 (16:09 IST)
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா கதாநாயகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் தேசிங் பெரியசாமி. அந்த படத்தை பார்த்துவிட்டு ரஜினியே அவரை அழைத்து எனக்கும் ஏதாவது கதை யோசிங்க எனக் கூறிய ஆடியோ கூட வெளியானது. இந்நிலையில் அவரின் அடுத்த படத்தில் எப்படியாவது நடித்துவிட  வேண்டுமென சிவகார்த்திகேயன் ஆவலாக இருக்கிறாராம்.

ஆனால் தேசிங் பெரியசாமியோ ரஜினிக்கே ஒரு கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டாராம். இதையடுத்து சிவகார்த்திகேயனும் முதலில் ரஜினி படத்தை இயக்கிவிட்டு பின்னர் என் படத்தை இயக்குங்கள் என அன்பாக சொல்லிவிட்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

கலர்ஃபுல் மாடர்ன் உடையில் அசத்தலான போட்டோ ஆல்பத்தை வெளியிட்ட க்ரீத்தி ஷெட்டி!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோ ஆல்பம்… அனுபமாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோ ஆல்பம்!

“தமிழ்நாடு திராவிட நாடுப்பா… இங்கே மதவாத சக்திகளுக்கு இடமில்லை..” பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் ட்வீட்!

ஏன் ஹீரோவாக நடிப்பதில்லை என்ற கேள்விக்கு தன் ஸ்டைலில் நக்கலாக பதில் சொன்ன சத்யராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments