Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிக்கடி ஒரு இயக்குனரின் வீட்டுக்கு சென்று நலம் விசாரிக்கும் சிவகார்த்திகேயன்! ஏன் தெரியுமா?

Webdunia
சனி, 1 மே 2021 (19:54 IST)
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனரோடு சிவகார்த்திகேயன் இப்போது மிகவும் நெருக்கமாக பழகி வருவதாக சொல்லப்படுகிறது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா கதாநாயகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் தேசிங் பெரியசாமி. அந்த படத்தை பார்த்துவிட்டு ரஜினியே அவரை அழைத்து எனக்கும் ஏதாவது கதை யோசிங்க எனக் கூறிய ஆடியோ கூட வெளியானது. இந்நிலையில் அவரின் அடுத்த படத்தில் எப்படியாவது நடித்துவிட  வேண்டுமென சிவகார்த்திகேயன் ஆவலாக இருக்கிறாராம். இது சம்மந்தமாக அவரிடம் பேச்சுவார்த்தையும் நடத்தி அடிக்கடி அவர் வீட்டுக்கே சென்று நலம் விசாரித்தும் வருகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments