Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடிவேலு பற்றி எந்த அவதூறும் தெரிவிக்க மாட்டேன்… சிங்கமுத்து தரப்பு பதில்!

vinoth
புதன், 11 டிசம்பர் 2024 (15:21 IST)
தமிழ் சினிமாவில் பல படங்களில் இணைந்து நகைச்சுவை பாத்திரங்களில் நடித்தவர்கள் வடிவேலுவும் சிங்கமுத்துவும். வடிவேலுவின் நகைச்சுவை குழுவில் ஒரு முக்கியமான பாத்திரம் வகித்து வந்தார் சிங்கம்புலி. ஆனால் வடிவேலு நிலம் வாங்கியது சம்மந்தமாக சிங்கம்புலி அவரை ஏமாற்றிவிட்டதாக வடிவேலு குற்றம் சாட்டினார். அதன் பின்னர் இருவரும் பிரிந்தனர்.

ஆனால் சிங்கம்புலி தொடர்ந்து பல நேர்காணல்களில் வடிவேலு குறித்து அவதூறாகப் பேசிவந்தார்.  இதையடுத்து யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதாகக்கூறி ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு  சென்னை உயர்நீதிமன்றத்தில் சிங்கமுத்து மீது வடிவேலு வழக்கு தொடர்ந்தார்.  சிங்கமுத்து தன்னைப்பற்றிக் கொடுத்த பேட்டியில், பல பொய்களைக் கூறியது மட்டுமின்றி தன்னை தரக்குறைவாகப் பேசி உள்ளார் எனவும்  மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  

இது சம்மந்தமான வழக்கு விசாரணையின் போது சிங்கமுத்து “வழக்கு நிலுவையில் உள்ளதால் வடிவேலு குறித்து எந்த அவதூறையும் செய்ய மாட்டேன்” என உத்தரவாதம் அளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments