Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கத்தை செல்போனில் படம் பிடித்தவர்கள் கைது

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2017 (12:41 IST)
சிங்கம் படத்தின் 3 -வது பாகமான சி3 நேற்று வெளியானது. சி 3 படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிடுவோம் என்று சவால்விட்டிருந்ததால் திரையரங்குகளில் கண்காணிப்பு போடப்பட்டிருந்தது.

 
திருச்சி ரம்பா திரையரங்கில் நேற்று மதிய காட்சியின் போது எட்டு பேர் தங்களின் செல்போனில் படத்தை ரகசியமாக படம்  பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் எட்டு பேரும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
 
கைது செய்யப்பட்வர்களிடமிருந்து அவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காவல்துறையினர் அவர்களிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் சூரி தான் ஹீரோ.. ஆச்சரிய தகவல்..!

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments