Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனம் நெகிழ்ந்து நன்றி சொன்ன சிம்ரன்

Webdunia
வியாழன், 5 ஏப்ரல் 2018 (21:06 IST)
பிறந்த நாள் வாழ்த்துகளால் மனம் நெகிழ்ந்து நன்றி சொல்லியிருக்கிறார் சிம்ரன்.
நேற்று சிம்ரனுக்குப் பிறந்த நாள். 42வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள சிம்ரனை, அவருடைய ரசிகர்கள் வாழ்த்துகளால் திணறடித்து விட்டனர். சமூக வலைதளங்களில் அவருக்கு ஏகப்பட்ட வாழ்த்துகள் குவிந்தன. ட்விட்டரில் அவருடைய பிறந்த நாள் டிரெண்டானது.
 
இதில் மனம் நெகிழ்ந்துபோன சிம்ரன், எல்லோருக்கும் தன்னுடைய நன்றியைத் தெரிவித்துள்ளார். “இன்று நான் 42வது வயதில் அடியெடுத்து வைக்கிறேன். என்னுடைய கடவுள், என் வேலை, என் குடும்பம், என்னுடைய ரசிகர்கள், என்னுடன் பணிபுரிபவர்கள், என்னுடைய ஆசிரியர்கள், என் நண்பர்கள் என எல்லோருடைய அன்பாலும் இத்தனை வருடங்கள் கடந்துவிட்டன. கடவுளே, நீ மிகச்சிறந்தவர்” எனத் தெரிவித்துள்ளார் சிம்ரன்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments