Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சும்மா கொடுப்பார்களா 50 லட்சம்; பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி ட்வீட் செய்த ஆர்த்தி

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2017 (15:20 IST)
பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சி முடிவடைதற்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ளது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் போட்டி மிகவும் விறுவிறுப்பாக உள்ளது. நேற்று 85ஆவது நாள் எபிசோடில் நடிகர் வையாபுரி  வெளியேற்றப்பட்டார்.

 
இன்றைய ப்ரொமோவில் பிக்பாஸ் டாஸ்க் கொடுக்கிறார். நடிகர் ஆரவ் உடல் வலியின் காரணமாக புலம்பியது காட்டப்பட்டது. "டைட்டில் ஜெயிச்சா வரும் 50 லட்சத்தையும் உடம்புக்குதான் செலவு செய்யணும் போல இருக்கே" என அவர் கூறினார். மற்ற போட்டியாளர்களும் உடல்வலியால் அவதிப்படுவதும் காட்டப்பட்டது.

 
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி தொடர்ந்து தன்னுடைய கருத்தை பகிர்ந்து வரும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்  ஆர்த்தி, "சும்மா கொடுப்பார்களா 50 லட்சம்? இன்னும் நிறைய திருப்பங்கள் இருக்கு" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments