Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநாடு படத்தின் ஷுட்டிங் தொடங்கும் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (17:23 IST)
நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நவமபர் 9 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சிம்பு இப்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் கொரோனா பாதிப்புக்குப் பின் அவர சுசீந்தரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களாக திண்டுக்கல்லில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்போது மாநாடு படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருக்கிறாராம் சுரேஷ் காமாட்சி. நவம்பர் 9 ஆம் தேதி முதல் ஒரே கட்டமாக முடிக்க உள்ளார்களாம். இதையடுத்து சிம்பு இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… கார்ஜியஸ் போட்டோஷூட்!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் கேண்டிட் போட்டோ ஆல்பம்!

பாபநாசம் புகழ் எஸ்தர் அணிலின் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

“தயாரிப்பாளர் ஆனதால் நஷ்டம்தான்… இந்த லாபம் படக் கடனை அடைக்கல” – விஜய் சேதுபதி புலம்பல்!

துபாயின் கழிவு மேலாண்மையைப் பாராட்டி அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்த பாடல் ஆசிரியர் வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments