ஊத்திக்கொண்ட வந்தா ராஜாவாதான் வருவேன்: சிம்பு அப்செட்

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (20:08 IST)
சிம்பு நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் கடந்த 1 ஆம் தேதி வெளியானது. அதிகாலை காட்சிகள், பாலாபிஷேகம் என சிறப்பாக ரிலீஸ் ஆன இந்த படம் நெகட்டிவ் விமர்சனம் காரணமாக 90% திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது. 
 
இந்நிலையில் மீதி 10% திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்த சிம்பு படத்தை அடுத்து வெளியான சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு 2' படம் காலி செய்துவிட்டது. 
 
இப்படத்தின் வசூல் நிலவரம் தற்போது வரை தமிழகத்தில் ரூ.10.05 கோடிதானாம். இதன் மூலம் இப்படம் AAA-க்கு பிறகு சிம்புவின் திரைப்பயணத்தில் மிகப்பெரும் தோல்விப்படமாக இது அமைந்துள்ளது.
 
இதில் அதிர்ச்சி என்னவெனில் சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 படம் நல்ல வசூலை சம்பாதித்துள்ளது என்பதுதான். பெரிதும் எதிர்பார்த்த படம் வசூலில் சொதப்பியதால் சிம்பு அப்செட்டில் உள்ளாராம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரிலீஸுக்கு முன்பே 315 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ள விஜய்யின் ‘ஜனநாயகன்’!

இது அது இல்ல… ஜனநாயகன் பாடலை டீகோட் செய்து பகவந்த் கேசரி ரீமேக் என உறுதி செய்த ரசிகர்கள்!

லோகேஷ் & அருண் மாதேஸ்வரனின் ‘DC’ படத்தில் இணைந்த சஞ்சனா!

தொடங்கியது ‘கருப்பு’ படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்!

மீண்டும் இணையும் ‘சூப்பர் டீலக்ஸ்’ கூட்டணி…!

அடுத்த கட்டுரையில்
Show comments