அச்சம் என்பது மடமையடா படம் வெளியாவதற்கு முன் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது கௌதமிடம் சிம்புடனான மோதல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தார் சிம்பு.
9 படப்பிடிப்புக்கு சிம்பு மதியம் 2 மணிக்குதான் வருவார். அப்படியே வந்தாலும் சந்தோஷமாக நடிச்சுக் கொடுப்பார். மத்த ஹீரோக்கள் மாதிரி டார்ச்சர் எல்லாம் செய்றதில்லை. 18 மணிநேரம் தொடர்ச்சியா டப்பிங் பேசிக் கொடுத்தார். என்னை புரிந்து கொண்ட ஆள் நீங்கதான்னு அவர் எங்கிட்ட சொன்னார் என கௌதம் தெரிவித்தார்.
ஆனா, சிம்புவை புரிந்து கொள்ள அந்த கடவுளாலக்கூட முடியுமான்னு தெரியலையே.