Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் படம் இயக்குவது எப்போது? சிம்பு சொன்ன பதில்!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (13:54 IST)
நடிகர் சிம்பு இயக்குனராக தன்னுடைய அடுத்த படம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் சிம்பு தொடர் தோல்விகளுக்குப் பிறகு மாநாடு படத்தின் வெற்றியின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். அதையடுத்து அவர் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் நேற்று ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் சிம்பு சமீபத்தில் அளித்த நேர்காணலில், இயக்குனராக தன்னுடைய அடுத்த படம் குறித்து பேசியுள்ளார். அதில் “வெந்து தணிந்தது காடு என்னுடைய 47 ஆவது படம். 50 ஆவது படம் முடிந்தவுடன் நான் மீண்டும் இயக்குனர் ஆகும் எண்ணம் உள்ளது. என் மனதுக்குள் சில திரைக்கதைகள் உள்ளன” எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே சிம்பு மன்மதன் படத்துக்கு கதை எழுதியது மட்டுமில்லாமல் வல்லவன் திரைப்படத்தை இயக்கியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.7 கோடி பட்ஜெட்.. ரூ.75 கோடி வசூல்.. டூரிஸ்ட் பேமிலி கற்று கொடுத்த பாடம்..!

35 வருடத்திற்கு முன் விஜய்க்கு அக்கா.. ‘ஜனநாயகன்’ படத்தில் அம்மா.. சூப்பர் தகவல்..!

மரூன் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

வெட்கத்தில் சிவக்கும் கண்கள்… ஹன்சிகாவின் க்யூட் ஆல்பம்!

நா முத்துகுமார் குடும்பத்துக்கு உதவ இசைக் கச்சேரி… இயக்குனர்கள் எடுக்கும் முன்னெடுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments