Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருமுடி கட்டி ஐயப்பன் கோவிலுக்கு சென்ற சிம்பு: வைரலாகும் புகைப்படங்கள்!

Webdunia
வெள்ளி, 25 டிசம்பர் 2020 (18:13 IST)
இருமுடி கட்டி ஐயப்பன் கோவிலுக்கு சென்ற சிம்பு:

நடிகர் சிம்பு ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதும் ஒவ்வொரு வருடமும் அவர் கடந்த சில வருடங்களாக ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருகிறார் என்பதும் தெரிந்ததே 

 
இந்த நிலையில் சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் என்ற திரைப்படத்தை முடித்துவிட்டு தற்போது வெங்கட்பிரபு இயக்கி வரும் மாநாடு என்ற படத்தின் படப்பிடிப்பில் சிம்பு இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் இருந்து ஒரு சிறிய பிரேக் எடுத்துக் கொண்ட சிம்பு அந்த பிரேக்கில் சபரிமலைக்கு செல்ல முடிவெடுத்தார். சமீபத்தில் ஐயப்பன் கோவிலுக்கு செல்ல மாலை அணிந்த நிலையில் தற்போது இருமுடி கட்டி அவர் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து சென்ற புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன 
 
சிம்புவின் ஆன்மீக சேவை தொடர வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து ஆன்மிகத்தில் ஈடுபட்டு வருவதை அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன  

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments