Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் மீண்டும் தொடங்கும் மாநாடு படப்பிடிப்பு – பிஸி மோடில் சிம்பு!

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (10:27 IST)
நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க உள்ளது.

நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் 80 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துள்ளன. பாண்டிச்சேரியில் நடந்த படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்த கடட படப்பிடிப்பை சென்னையில் அரங்குகள் அமைத்து படமாக்க உள்ளனர் படக்குழுவினர். அதற்காக இறுதி கட்ட படப்பிடிப்பு இன்று முதல் நடக்க உள்ளது.

இந்த படத்தை முடித்துவிட்டு மாலத்தீவுகளுக்கு சென்று பத்து தல படத்தின் படப்பிடிப்பை மொத்தமாக முடிக்க உள்ளார் சிம்பு. கடந்த சில ஆண்டுகளாக சிம்புவின் படங்கள் பெரிய அளவில் ரிலீஸாகாத நிலையில் இனி வரும் ஆண்டுகளில் அதிகப் படங்களில் நடிக்கும் முடிவில் உள்ளார் சிம்பு. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments