Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வழியாக மீண்டும் தொடங்கிய மாநாடு – பரபரப்பில் வெங்கட்பிரபு & கோ!

Webdunia
திங்கள், 9 நவம்பர் 2020 (17:37 IST)
நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு இன்று பாண்டிச்சேரியில் தொடங்கியுள்ளது.

நடிகர் சிம்பு இப்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் கொரோனா பாதிப்புக்குப் பின் அவர சுசீந்தரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களாக திண்டுக்கல்லில் நடந்து வருகிறது.இந்நிலையில் இப்போது மாநாடு படத்தின் படப்பிடிப்பு மீண்டும் இன்று பாண்டிச்சேரியில் தொடங்கியுள்ளது. படப்பிடிப்புத் தளத்தில் மிகுந்த பாதுகாப்போடு நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments