Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளுக்கு நாள் அதிகரிக்கும் ‘மாநாடு’ வசூல்: சுரேஷ் காமாட்சி டுவிட்!

Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2021 (19:04 IST)
சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ரிலீசான நிலையில் இந்த படத்தின் முதல் இரண்டு நாட்கள் வசூல் ரூபாய் 14 கோடி என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் முதல் நாளுகு இணையாக மூன்றாம் நாளும் வசூல் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ‘மாநாடு’ படத்தின் 3 நாள் வசூல் 22 கோடி என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
முதல் நாள் 8 கோடியும் இரண்டாவது நாள் 6 கோடி வசூல் செய்த நிலையில் இரண்டாவது நாளைவிட மூன்றாவது நாளில் அதிகமாக 2 கோடி வசூல் செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
 
விரைவில் இந்த படம் 100 கோடி வசூலை எட்டும் என்று விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் சூரி தான் ஹீரோ.. ஆச்சரிய தகவல்..!

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments