Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவின் அடுத்த இரண்டு படங்கள் இவைதான்… மீண்டும் தொடங்கப்படும் கொரோனா குமார்!

Webdunia
சனி, 29 அக்டோபர் 2022 (16:37 IST)
சிம்பு அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒத்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சிம்புவை வைத்து இரண்டு படங்களை தயாரிக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஒப்பந்தம் செய்தார். அதில் முதல் படமான வெந்து தணிந்தது காடு திரைப்படம் முடிந்து ரிலிஸ் ஆகிவிட்டது. இந்நிலையில் இரண்டாவது படமாக கொரோனா குமார் என்ற படம் உருவாகும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் சிம்பு பிறகு அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் இப்போது சிம்பு மீண்டும் அந்த படத்தில் நடிக்க சம்மதித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல அடுத்த இன்னொரு படமாக விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிம்புவின் அடுத்த இரண்டு படங்களாக இவையிரண்டும்தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் திரைக்கு வரும் 'உயிருள்ளவரை உஷா' திரைப்படம்.. டி ராஜேந்தர் அறிவிப்பு..!

தமிழில் அறிமுகமாகும் ‘கே ஜி எஃப்’ இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்!

தயாரிப்பாளருக்குத் திருப்தியளிக்காத ஜெயம் ரவியின் ‘ஜீனி’… மீண்டும் ஷூட்டிங்கா?

வேலை நாட்களில் சுணக்கம் காட்டும் கூலி.. ஏழாவது நாள் வசூல் எவ்வளவு?

கீர்த்தி சுரேஷுக்கு வில்லனாகும் மிஷ்கின்?

அடுத்த கட்டுரையில்
Show comments