Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்களை தாக்கினார்களா சிம்புவின் மெய்க்காப்பாளர்கள்- உருவானது அடுத்த சர்ச்சை!

Webdunia
வெள்ளி, 15 ஜனவரி 2021 (16:24 IST)
நடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்தின் வெற்றிக்காக திருவண்ணாமலைக்கு சென்று தரிசனம் செய்த நிலையில் அங்கு ரசிகர்களுக்கும் சிம்புவின் மெய்க்காப்பாளர்களுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.

பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் பொங்கலை முன்னிட்டு ஈஸ்வரன் நாளை வெளியாக உள்ளது. ஆனால்  ஈஸ்வரன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் எல்லா பிரச்சனைகளையும் மீறி படம் நேற்று வெளியானது. கலவையான விமர்சனங்களை படம் பெற்றுள்ளது.  ஈஸ்வரன் படத்தின் வெற்றிக்காக சிம்பு திருவண்ணாமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அப்போது அவரை பார்த்து ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் சிம்புவின் மெய்க்காப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு எழுந்துள்ளது. அப்போது பவுன்ஸர்ஸ் எனப்படும் மெய்க்காப்பாளர்கள் ரசிகர்களை அடித்து விரட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்றாவது ஒருநாள் தேசிய விருதை வாங்குவேன்… அம்மா கொடுத்த புடவையோடு வருவேன் – சாய் பல்லவி நம்பிக்கை!

தனுஷுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் அர்ஜுன்… எந்த படத்தில் தெரியுமா?

ரஜினிக்கும் வில்லன் ஆகிறாரா எஸ் ஜே சூர்யா?... திரை தீ பிடிக்கப் போகுது!

ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டேவின் கதாபாத்திரம் இதுவா?.. Decode செய்த ரசிகர்கள்!

கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments