Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 படங்களுக்கு ஒப்பந்தம் போட்ட தயாரிப்பாளர்… சிம்பு சொன்னதைக் கேட்டதும் ஷாக்!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (18:19 IST)
நடிகர் சிம்புவை வைத்து பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வரிசையாக 3 படங்களை தயாரிக்க இருந்த நிலையில் இப்போது அது கைவிடப்பட்டுள்ளது.

சிம்பு உடல் எடையைக் குறைத்து இப்போது ஒழுங்காக படப்பிடிப்புக்கு வர ஆரம்பித்து படங்களை முடித்துக் கொடுக்க ஆரம்பித்துள்ளார். இனிமேல் வரிசையாக படங்களில் நடிப்பேன் எனவும் அறிவித்துள்ளார். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் சிம்புவை வைத்து வரிசையாக 3 படங்களை தயாரிக்க இருப்பதாக இருந்தது.

ஆனால் அந்த மூன்று படங்களுக்கும் சேர்த்து சிம்பு கேட்ட தொகை ரொம்ப அதிகமாக இருக்கவே அந்த முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளாராம் ஐசரி கணேஷ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து 2 தேசிய விருது பெற்ற இயக்குனர்களின் படங்களில் சூர்யா?

அஜித்துடன் மீண்டும் நடித்தது ப்ளாஸ்ட்.. சிம்ரனின் நெகிழ்ச்சியான பதிவு..!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் லுக் போட்டோஸ்!

கருநிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கலக்கும் யாஷிகா!

இங்கிலாந்தில் முதல் நாள் வசூல்… சாதனைப் படைத்த ‘குட் பேட் அக்லி’

அடுத்த கட்டுரையில்
Show comments