Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் அவதிப்படும் போது சுற்றுலா செல்ஃபியா? ஸ்ருதிஹாசன் கோபம்!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (08:50 IST)
கொரோனா தொற்றால் உழைக்கும் மக்கள் அவதிப்படும் நேரத்தில் பிரபலங்கள் சுற்றுலாவுக்கு சென்று செல்பி புகைப்படங்களை வெளியிட்டு களிப்பது குறித்து ஸ்ருதிஹாசன் கோபப்பட்டுள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு ஆங்கில ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் பிரபலங்கள் தங்கள் செல்வத்தின் மூலம் கிடைக்கும் வசதிகளை மக்களின் முகத்தில் வீசவேண்டாம் என்று கூறியுள்ளார். கொரோனா இரண்டாவது அலைக் காரணமாக மருத்துவமனையில் நோயாளிகள் குவிய ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் மாலத்தீவு உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களுக்கு சென்று தாங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை சமுஇகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக பேசியுள்ள ஸ்ருதிஹாசன் அவர்களை கடுமையாக சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உயிரே உறவே தமிழே என்று பேசியதற்கான அர்த்தத்தை உணர்கிறேன் –தமிழ்நாட்டிற்கு நன்றி தெரிவித்த கமல்!

வாழ்க்கை எனும் போரில் – சமூகத்தை எதிர்க்கும் தமிழ்ச்செல்வியின் சாகச பயணம்!

மனுசி படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் எவை?.. விளக்கமளிக்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

தமிழ் சினிமாவைப் புரட்டிபோடும் படம் எடுக்க நீண்ட நாட்களாக ஆசை… கமல்ஹாசன் பேச்சு!

’தக்லைஃப்’ சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி.. முதல் காட்சி எத்தனை மணிக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments