Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பாவோட சண்டையெல்லாம் பார்க்க எனக்கு நேரமில்லை. ஸ்ருதிஹாசன்

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2017 (07:05 IST)
கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகம் முழுவதும் 3 கோடி பேர் பார்ப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ள நிலையில் கமல்ஹாசனின் வீட்டிலேயே இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.



 
 
கமல்ஹாசனின் மூத்த மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேட்டி ஒன்றில் கூறுகையில், ''பிக்பாஸ் நிகழ்ச்சியையும், அதில் வரும் சண்டையையும் பார்க்க எனக்கு நேரம் இல்லை. மேலும் என்னால் ஒரே இடத்தில் ரொம்ப நேரம் உட்கார்ந்திருக்கவே முடியாது. அதனால் நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று கூறினார்.
 
மேலும் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது குறித்து கூறிய ஸ்ருதி, 'அப்பா அரசியலுக்கு போகமாட்டேன் என்று என்னிடமும், அக்சராவிடமும் கூறியுள்ளார். அவர் வெளிப்படையாக கருத்து கூறுபவர்களில் மிகச்சிலரில் ஒருவர் என்பதில் எனக்கு பெருமை' என்று கூறினார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments