ஐஸ்வர்யாவை நிலைகுலைய வைத்த ஷாரிக்கின் அந்த கேள்வி...

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2018 (12:05 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.  இதில் வெற்றியாளர் யார் என்பது ஓரிரு தினங்களில் தெரிந்துவிடும்.

 
இப்போது போட்டியில் இறுதியாக ஐஸ்வர்யா, ஜனனி, விஜய லட்சுமி, ரித்விகா என 4 பேர்  இருக்கிறார்கள். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்கு நேற்று விருந்தாளியாக ஷாரிக் மீண்டும் வந்துள்ளார்.
 
கன்ஃபெஸன் ரூமில் இருந்த ஷாரிக்கை பார்த்து மகிழ்ச்சி அடைந்த ஐஸ்வர்யா குதித்தார். இவர்கள் இருவரது காதல் கொஞ்சலை நாம் பார்த்திருக்கிறோம்.

 
இருவரும நேற்று தனியாக் பேசிக்கொண்டிருக்க, ஷாரிக் அவரிடம் என்னை பற்றி நீ எனக்கு பின்னால் அதிகமாக மற்றவர்களிடம் பேசியதை பார்த்தேன்.
 
ஏன் அப்படி செய்தாய் என கேட்க, ஐஸ்வர்யா அதற்கு ஒரு பதிலை சொல்ல இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஷாரிக் அங்கிருந்து சென்று விட்டார்.  இதனால் மன வருத்தமான ஐஸ்வர்யா தனியே சோர்ந்து போய் அமர்ந்து காணப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4000 கோடி சொத்துக்கு அதிபதி! நாகர்ஜூனாவை பற்றி யாருக்கும் தெரியாத மறுபக்கம்

நெரிசலில் சிக்கிய நடிகை நிதி அகர்வால் விவகாரம்.. தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

KGF இணை இயக்குனரின் 4 வயது மகன் லிப்டில் சிக்கி உயிரிழப்பு.. என்ன நடந்தது?

’பராசக்தி’ படத்தின் வில்லன் கேரக்டருக்கு முதலில் தேர்வு செய்தது ஜெயம் ரவி இல்லை: சுதா கொங்கரா..

சுற்றி வளைத்த கூட்டம்.. துப்பட்டாவை பிடித்து இழுத்த ரசிகர்கள்.. தர்மசங்கடத்தில் நடிகை நிதி அகர்வால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments