Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்று பாகங்களாக உருவாகிறதா ஷங்கர் இயக்கும் வேள்பாரி?

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (15:37 IST)
இயக்குனர் ஷங்கர் எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலைப் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படங்களின் வெற்றியை அடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த படத்தில் யாஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் முதலில் இரண்டு பாகங்களாக உருவாக இருந்த இந்த மெஹா பட்ஜெட் திரைப்படம் இப்போது 3 பாகங்களாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னும் எவ்ளோதான் கடன் இருக்கு?- DD நெக்ஸ்ட் லெவல் டிரைலரைப் பார்த்து கௌதம் மேனனைக் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

ஜெயிலர் 2 படத்தில் இணையும் பிரபல தெலுங்கு ஹீரோ!

சத்தமில்லாமல் வசூல் சாதனைப் படைக்கும் மோகன்லாலின் ‘துடரும்’… 6 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல்!

பாரத நாட்டின் கலாச்சாரம் தெரியாமல் அறிவில்லாமல் உள்ளனர். ரஜினிகாந்த்

கிளாமர் உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments