Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 வருடங்களுக்குப் பிறகு சந்தித்த அலைபாயுதே ஜோடி… இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம்!

vinoth
திங்கள், 28 அக்டோபர் 2024 (11:28 IST)
அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் அமர்க்களம் படத்தில் நடித்த போது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து விலகி பேட்மிண்ட்டன் விளையாட்டில் கவனம் செலுத்தினார். இந்த தம்பதிகளுக்கு அனோஸ்கா மற்றும் ஆத்விக் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

திருமணம் ஆகி 23 ஆண்டுகள் வெற்றிகரமாக கடந்துள்ளனர். அஜித் கடந்த சில ஆண்டுகளாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. அதுபோல எந்த சோஷியல் மீடியாவிலும் அவர் இல்லை. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஷாலினி அஜித் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். அதன் பின்னர் அவர் தன் குடும்பத்தினரோடு இருக்கும் புகைப்படங்களை எல்லாம் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் நடிகர் மாதவனை சந்தித்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர அது வைரலாகி வருகிறது. இருவரும் இணைந்து நடித்த அலைபாயுதே படம் சூப்பர் ஹிட் ஆகி, அவர்களை பிரபலமாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கண்கவர் உடையில் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா… கலர்ஃபுல் ஆல்பம்!

கோட் படத்துக்குப் பிறகு சூப்பர் ஸ்டாரை இயக்குகிறாரா வெங்கட்பிரபு?

பண்றா பாத்துக்கலாம்னு அப்பா சொன்னார்… ஹீரோவாக அறிமுகம் ஆவது குறித்து சூர்யா விஜய் சேதுபதி!

இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு தீவிரவாதிகள்?? சாய் பல்லவி பேச்சால் சர்ச்சை! - ட்ரெண்டாகும் #BoycottSaiPallavi

’அமரன்’ படத்தை புறக்கணிக்க வேண்டும்: சமூக வலைத்தளங்களில் திடீர் எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments