தயாரிப்பாளரான நீலிமா ராணி....

Webdunia
சனி, 7 அக்டோபர் 2017 (19:13 IST)
பிரபல சீரியல் நடிகையான நீலிமா ராணி, தயாரிப்பாளராக மாறியுள்ளார்.


 
 
சின்னத்திரையில் பிரபலமானவர் நீலிமா ராணி. ஏகப்பட்ட சீரியல்களில் நாயகியாக நடித்தவர், தற்போது ஒளிபரப்பாகிவரும் ‘வாணி ராணி’ சீரியலில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல, 50க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். குழந்தையில் இருந்தே இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நீலிமா ராணி, தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். சினிமாவில் இல்லை, சீரியலில்தான். ‘நிறம் மாறாத பூக்கள்’ என்ற சீரியலைத் தயாரிக்கிறார் நீலிமா ராணி. முரளி, நீஷ்மா, அஷ்மிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தினேஷ் இந்த சீரியலை இயக்குகிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Thalaivar 173: சுந்தர்.சிக்கு டபுள் சேலரி!.. ரஜினி படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவு கோடியா?..

விஜயின் பாடும் கடைசி பாடல்.. ‘ஜனநாயகனின்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்படி வந்துருக்கு தெரியுமா?

SSMB29: ராஜமௌலி - மகேஷ்பாபு படத்தில் வில்லனாக பிருத்திவிராஜ்!.. போஸ்டரே டெரரா இருக்கே!..

சுந்தர்.சியின் திரையுலக பயணம்.. ரஜினி 173ல் எப்படி வொர்க் அவுட் ஆகப் போகிறது?

ஜர்னலிசத்தை சாக்கடைக்கு கொண்டு செல்கிறார்கள்! - கவுரி கிஷன் விவகாரத்தில் குஷ்பூ ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments