Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாரிப்பாளரான நீலிமா ராணி....

Webdunia
சனி, 7 அக்டோபர் 2017 (19:13 IST)
பிரபல சீரியல் நடிகையான நீலிமா ராணி, தயாரிப்பாளராக மாறியுள்ளார்.


 
 
சின்னத்திரையில் பிரபலமானவர் நீலிமா ராணி. ஏகப்பட்ட சீரியல்களில் நாயகியாக நடித்தவர், தற்போது ஒளிபரப்பாகிவரும் ‘வாணி ராணி’ சீரியலில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல, 50க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். குழந்தையில் இருந்தே இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நீலிமா ராணி, தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். சினிமாவில் இல்லை, சீரியலில்தான். ‘நிறம் மாறாத பூக்கள்’ என்ற சீரியலைத் தயாரிக்கிறார் நீலிமா ராணி. முரளி, நீஷ்மா, அஷ்மிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தினேஷ் இந்த சீரியலை இயக்குகிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments