தவமிருந்து பெற்ற மகனுக்கு மாவீரனின் பெயர் சூட்டிய சென்றாயன்!

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (15:51 IST)
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக அறிமுகமாகி வில்லன், குணசித்திர வேடம் உள்ளிட்டவற்றில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சென்றாயன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று இன்னும் மக்களிடம் பிரபலமடைந்தார் .

பொல்லாதவன், சிலம்பாட்டம், ஆடுகளம், மூடா்கூடம் உள்ளிட்ட படங்களில் நடித்த சென்றாயன் ஜீவா நடித்த ரௌத்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த 2014ம் ஆண்டு  கயல்விழி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சென்றாயனுக்கு 4 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் பேசிய சென்றாயன், " தனது மகனுக்கு "செம்பியன்" என்று பெயர் வைத்துள்ளதாக தெரிவித்தார். அதாவது, பொன்னியின் செல்வன் கதையில் வரும் செம்பியன் மாதேவியின் பெயர் என்று கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments