Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஒரு போஸ்ட் மூலம் ரசிகர்களை உஷார் செய்த ‘செம்பருத்தி’ கார்த்திக்

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (22:39 IST)
செம்பருத்தி சீரியல் மூலம் புகழ்பெற்ற நடிகர் கார்த்திக் அந்த தொடரில் இருந்து சமீபத்தில் விலகிய நிலையில் தனது ரசிகர்களுக்கு ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் உஷார்படுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
செம்பருத்தி தொடரில் மூலம் தமிழக இளைஞர்கள் மற்றும் பெண்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் கார்த்திக். இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ஒரு பதிவை கூறியுள்ளார் 
 
அதில் தனக்கு இன்ஸ்டாகிராம் தவிர டுவிட்டர் பேஸ்புக் உள்பட எந்த ஒரு சோசியல் மீடியாவில் கணக்கு இல்லை என்றும் தனது பெயரில் போலியான கணக்குகள் உருவாகி வருவதாகவும் இதுகுறித்து புகார் அளித்துள்ளதாகவும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் தனது பெயரில் உருவாகியிருக்கும் போலி பக்கங்களை யாரும் பின் தொடர வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த போஸ்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஒரே ஒரு போஸ்ட் மூலம் ரசிகர்களை உஷார் செய்த ‘செம்பருத்தி’ கார்த்திக்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - வெற்றிமாறன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்..!

’பரியேறும் பெருமாள்’ படத்தின் நாயகனாக இவர் தான் நடித்திருக்க வேண்டும்: மாரி செல்வராஜ்

அஜித் - ஆதிக் இணையும் ‘ஏகே 64’ படத்தின் நாயகி இவர் தான்: தயாரிப்பாளர் யார் தெரியுமா?

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் கிளிக்ஸ்!

பிங்க் நிற உடையில் ஜொலிக்கும் அதிதி ஷங்கர்… க்யூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments