Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எப்படி உருவாக்குகிறேன் – இயக்குனர் செல்வராகவன் விளக்கம்!

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (16:30 IST)
இயக்குனர் செல்வராகவன் தான் உருவாக்கும் கதாபாத்திரங்களுக்காக எவ்வளவு மெனக்கெடுகிறேன் என்பது குறித்து பேசியுள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் உருவாக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை மற்றும்  மயக்கம் என்ன ஆகிய படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. மயக்கம் என்ன திரைப்படத்துக்குப் பிறகு இப்போது செல்வராகவன் தனுஷை ஒரு படத்தில் இயக்க உள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய கதாபாத்திரங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகிறார்கள் என்பது குறித்து செல்வராகவன் பேசியுள்ளார். அதில் ‘ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க பயிற்சியும் முயற்சியும் தேவை.  அதற்காக திரும்பத் திரும்ப ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதினேன். நான் உருவாக்கிய கதாபாத்திரங்களாகவே மாற வேண்டி இருந்தது ‘ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவதா? வைரலான வீடியோ குறித்து ஆலியா பட் கண்டனம்!

ஹோம்லி லுக்கில் அசத்தல் புகைப்படத் தொகுப்பை பகிர்ந்த எஸ்தர் அனில்!

ரெஜினாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் க்ளிக்ஸ்!

50 ஆண்டுகள் கதாநாயகனாக நடித்த பாலகிருஷ்ணா… புதிய சாதனை!

மீண்டும் இணைந்து நடிக்கும் கார்த்தி & ஜெயம் ரவி… இயக்குனர் யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments