Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் பண்ணலனா என்ன? விஜய் சேதுபதி இருக்காரே: கனவு கதையை படமாக்கி சாதித்த இயக்குனர்

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2018 (20:08 IST)
விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்தின் கதை கமல் நடித்து இருக்க வேண்டியதாம். பாலாஜி தரணிதரன் முதலில் சீதக்காதி பட கதையை கமலிடம்தான் கூறினாராம். 
 
கதையை கேட்டு கமல், சூப்பரா இருப்பதாக பாராட்டினாராம். இதனால் பல மாதங்கள் கமலுக்காக காத்திருந்த பாலாஜி தரணிதரன் கடைசியில் விஜய் சேதுபதியை வைத்து தனது கனவு கதையை தற்போது முடித்துவிட்டார். 
 
இன்னும் 3 நாட்களில் இந்த படத்தை உலகமே காணப்போகிறது. மிகச்சிறந்த நடிகராக போற்றப்படும் விஜய் சேதுபதிக்கு இப்படம் மிகப்பெரிய மைல்கல் என கோலிவுட்டில் சொல்லி கொள்கிறார்கள். சீதக்காதி படம் சூப்பரா வியாபாரம் ஆகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.7 கோடி பட்ஜெட்.. ரூ.75 கோடி வசூல்.. டூரிஸ்ட் பேமிலி கற்று கொடுத்த பாடம்..!

35 வருடத்திற்கு முன் விஜய்க்கு அக்கா.. ‘ஜனநாயகன்’ படத்தில் அம்மா.. சூப்பர் தகவல்..!

மரூன் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

வெட்கத்தில் சிவக்கும் கண்கள்… ஹன்சிகாவின் க்யூட் ஆல்பம்!

நா முத்துகுமார் குடும்பத்துக்கு உதவ இசைக் கச்சேரி… இயக்குனர்கள் எடுக்கும் முன்னெடுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments