Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்காரை விட சீமராஜா தான் லாபம் தந்தது: பிரபல திரையரங்கு உரிமையாளர் பேட்டி

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2018 (17:06 IST)
சர்கார் படம் தீபாவளி அன்று திரைக்கு வந்தது. வசூலில் பெரும் சாதனை படைத்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் செங்கல்பட்டில் உள்ள பிரபல பிரபல திரையரங்கு ஒன்றின் உரிமையாளர்  சர்கார் வசூல், சீமராஜா பட வசூலை விட குறைவாக இருந்ததாக   பேட்டி அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
அதில், சர்கார் படத்தின் செங்கல்பட்டு ஏரியா உரிமையை மட்டும் 18 கோடி ரூபாய்க்கு விநியோகஸ்தர் ஒருவர் வாங்கினார். ஆனால் படம் இதுவரை 10 கோடி ரூபாயை தான் வசூலித்து உள்ளது. அதிலும் ஜி.எஸ்.டி.யை எல்லாம் கழித்து பார்த்தால் 6 கோடி ரூபாய் மட்டுமே கையில் இருக்கும்.
 
இப்படம் வெளிவந்த 3 நாட்களுக்கு மட்டுமே வசூலை நன்றாக ஈட்டியது. அதன்பின் மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு இல்லை. அஜித், சிவகார்த்திகேயன் படங்கள் தான் சீரான வசூலை தருகிறது. சீமராஜா படத்தின் அளவுக்கு கூட சர்கார் லாபகரமான வசூலை தரவில்லை என்றார்.
 
இந்நிலையில் இந்த பேட்டி யூடியுப்பில் வெளியிடப்பட்ட  சிறிது நேரத்திலேயே நீக்கிவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி! அந்த பாலிவுட் படத்தை தடைசெய்ய வலுக்கும் குரல்கள்! - அப்படி என்ன இருக்கு அதுல?

‘தமிழ் சினிமாவில் தமிழில் பாடல்கள் எழுத முடியவில்லை’… இசையமைப்பாலர் ஷான் ரோல்டன் புலம்பல்!

லாஜிக் இல்லை.. காமெடியும் பெரிய அளவில் இல்லை.. ‘கேங்கர்ஸ்’ படத்திற்கு நெகட்டிவ் ரிசல்ட்..!

இறுதிக் கட்டத்தில் சூர்யா 45… க்ளைமேக்ஸ் காட்சியைப் படமாக்கும் ஆர் ஜே பாலாஜி!

பழைய ட்ரண்ட்டை மீண்டும் கொண்டு வரும் ‘இதயம் முரளி’… work out ஆகுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments