Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தானம் என்னை கை விட்டார்; சூரி கை கொடுத்தார் - நடிகை ஓபன் டாக்

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (14:45 IST)
சந்தானம் தன்னை கண்டுகொள்ளாமல் கைவிட்டுவிட்டதாக நடிகை மதுமிதா கவலையுடன் தெரிவித்துள்ளார்.


 

 
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்தவர் மதுமிதா. சந்தானம் ஜாங்கிரி பூங்கிரி என இவரைத்தான் படத்தில் கொஞ்சுவார். அந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் மதுமிதா.
 
தற்போது காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கும் மதுமிதா, சரவணன் இருக்க பயமேன் என்ற படத்தில் சூரியுடன் நடித்துள்ளார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்துடன் சேர்த்து நடித்ததால் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. சந்தானம் தற்போது ஹீரோவாகிவிட்டார். அதன்பிறகு சந்தானத்துடன் தொடர்பில் இல்லை. அவரின் செல்போன் எண் கூட எனக்கு தெரியாது. பிறகு அவர் என்னை கண்டுக்கொள்ளாமல் கைவிட்டுவிட்டார்.
 
சந்தானம் கைவிட்டாலும் சூரி எனக்கு கை கொடுத்து உதவி வருகிறார். தற்போது சரவணன் இருக்க பயமேன் என்ற படத்தில் அவருடன் நடித்துள்ளேன், என்றார்.

இந்த வயசுலேயே இப்படி ஒரு வியாதியா? ஃபகத் பாசிலுக்கு அரியவகை பாதிப்பு? – ரசிகர்கள் அதிர்ச்சி!

என் மனைவி சொன்ன கதையே "புஜ்ஜி அட் அனுப்பட்டி"- இயக்குநர் ராம் கந்தசாமி!

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ய் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

“2002 ஆம் ஆண்டு பாலிவுட் இருந்த மோசமான நிலையில் இப்போது தமிழ் சினிமா இருக்கிறது”- விட்னஸ் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments