Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைது பயமா? முன் ஜாமினுக்கு முருகதாஸ் மனுத்தாக்கல்

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2018 (11:09 IST)
சர்கார் பட விவகராம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அப்படத்தின் இயக்குனர் முருகதாஸ் தற்போது முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். 
 
சர்கார் பட விவகாரத்தால் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டின் முன் நேற்று நள்ளிரவும் போலீஸார் குவிந்ததால் அவர் கைது செய்யப்படவுள்ளதாக தகவல் பரவியது. ஆனால், வழக்கமான ரோந்து பணிக்காவே போலீஸார் சென்றதாக பின்னர் கூறப்பட்டது. 
 
அதேபோல், ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், காவல் துறையினர் எனது வீட்டின் கதவை பலமுறை தட்டினர். நான் தற்போது வீட்டில் இல்லை. தற்போது எந்த காவலரும் எனது வீட்டின் முன்பு இல்லை என பதிவிட்டார். 
 
இந்நிலையில், அவர் முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த முன் ஜாமின் மனுக்கான விசாரணை பிற்பகல் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments