Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சரவண பவன் – ஊழியர் தற்கொலையால் போராட்டம் !

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (07:43 IST)
சரவண பவன் மேலாளர் பழனியப்பன் மற்றும் ஊழியர்கள்

சரவண பவன் ஹோட்டல் கிளையின் மேலாளர் பழனியப்பன் நிர்வாகிகளின் நெருக்கடிக்கு ஆளாக்கியதால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சரவண பவன் உரிமையாளர் ஜீவஜோதி வழக்கில் தண்டனை பெற்று மரணமடைந்ததை அடுத்து இப்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கிளைகளில் அதன் ஊழியருக்கு சம்பளம் போடவில்லை என சொல்லப்படுகிறது.

இதனால் காஞ்சிபுரத்தில் உள்ள கிளைகளின் மேலாளர் பழனியப்பனை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இதனால் சிலருக்கு மட்டும் பழனியப்பன் சம்பளம் போட்டுள்ளார். இதையறிந்த சரவண பவன் ஹோட்டல் நிர்வாகிகள் பழனியப்பனுக்கு போன் செய்து தவறான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த மேலாளர் பழனியப்பன்,  வீட்டுக்குச் சென்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையறிந்த ஊழியர்கள் காஞ்சிபுரத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் காஞ்சிபுரத்தில் சிறுது நேரம் பரபரப்பான சூழ்நிலை உருவாகியது.

தொடர்புடைய செய்திகள்

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments